அது என்னமோ தெரியலை இந்த பாலிவுட் சினிமா காரங்களுக்கு மத்த மாநில சினிமாவை பார்த்த இளப்பம் போலே. இந்தியானு பேரு வெச்சா எல்லா மொழிகளில் இருந்தும் படங்கள் திரை இடனும், இல்லேனா ஹிந்தி சினிமான்னு சொல்லணும், ரெண்டும் இல்லாம இப்படி செய்றதாலே இந்திய சினிமாவ பத்தி தெரியாதவங்க பாலிவுட் தான் இந்திய சினிமா என்று நினைகிறார்கள்.
அது போக இப்போ அது கொழும்புல நடத்தனும்னு யாரு அழுதா? கூண்டுக்குள் அவதிப்படும் தமிழர்களுக்கு இந்தியர்கள் செய்யும் மிக பெரிய உதவி தான் இந்த விழா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment